tag:blogger.com,1999:blog-2978525660451058794.post2078387188168449315..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசையா? நீங்களும் விண்ணப்பிக்கலாம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-24901887220159620942013-05-11T21:17:26.938+05:302013-05-11T21:17:26.938+05:30செவ்வாய்க்கு செல்கிறவர்க்ள் திருப்பி பூமிக்கு அழை...<br />செவ்வாய்க்கு செல்கிறவர்க்ள் திருப்பி பூமிக்கு அழைத்து வரப்படமாட்டார்கள்.அதற்கு எந்த ஏற்பாடும் கிடையாது.உத்தரவாதமும் கிடையாது.<br />பல்வேறு நாடுகளும் நிபுணர்களும் எழுப்பக்கூடிய ஆட்சேபங்களின் விளைவாக டச்சு நிறுவனத்தின் திட்டம் தடை செய்யப்படுவதற்குள் அது விண்ணப்பக் கட்டண வகையில் கணிசமான பணைத்தை சம்பாதித்து விடும்.இப்போதே நிறைய வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.<br /><br /><><><><br />ஐயா வணக்கம்.<br />மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பார்த்த பின்பும் செவ்வாய் பயணத்திற்கு முன்பதிவாம் ......<br />இதைப்பார்க்கும்போது திரு.வடிவேலு , ஒரு திரைப்படத்தில் சொன்ன வசனம்தான் நினைவுக்கு வருகிறது. <br />“இன்னுமாடா நம்மளை இந்த உலகம் நம்புகிறது? ........<br /><br />கே.எம்.அபுபக்கர்,<br />கல்லிடைக்குறிச்சி.<br />11 05 2013<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79237379424553595752013-05-11T20:00:56.142+05:302013-05-11T20:00:56.142+05:30வெங்கடேஷ்
நல்ல கேள்வி. முதலாவதாக சந்திரனில் காற்று...வெங்கடேஷ்<br />நல்ல கேள்வி. முதலாவதாக சந்திரனில் காற்று மண்டலமே கிடையாது. வடிவில் சிறியது என்பதால் ஆரம்பத்தில் இருந்திருக்கக்கூடிய காற்று மண்டலத்தை அதனால் கெட்டியாகத் தன்னிடம் ஈர்த்து வைத்துக் கொள்ள இயலவில்லை. இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாயில் காற்று மண்டலம் உள்ளது. ஆனால் அந்தக் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் மிக அற்பம்.கார்பன் டையாக்சைட் தான் அதிகம்.<br />சந்திரன் தனது அச்சில் இயல்பாகச் சுழல முடியாதபடி பூமி தடுக்கிறது. ஆகவே சந்திரனில் பகல் 14 நாள் இரவு 14 நாள். ஆக்வே பகலில் வெயில் பொசுக்கி எடுத்துவிடும். இரவு வேளையில் குளிர் வாட்டி எடுத்து விடும்.இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாயில் கிரகத்தில் வெயில் அதிகமில்லை. குளிர் தான் அதிகம. செவ்வாயில் ஒரு நாள் என்பது பூமியில் உள்ளது போல 24 மணி நேரம். அங்கு மண்ணுக்கு அடியில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br />இப்படியான பல காரணங்களால் மனிதனால் செவ்வாயில் சமாளித்து வாழ இயலும். சந்திரனில் அது சாத்தியமில்லை.<br />மனிதன் சந்திரனுக்குச் சென்று வர முடியும் என்பது ஏற்கெனவே நிருபணமாகி விட்டது. மனிதன் செவ்வாய்க்குப் போக முடியும். திரும்பி வருவதற்கு வழி கண்டுபிடிக்க இன்னும் சில காலம் ஆகலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54035761841244758912013-05-11T19:52:23.791+05:302013-05-11T19:52:23.791+05:30Sudhakar Shanmugam
இந்தியர்கள் சிலரும் பதிவு செய்...Sudhakar Shanmugam<br /> இந்தியர்கள் சிலரும் பதிவு செய்து கொண்டுள்ளதாகக் கேள்விஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-42544879576686625172013-05-11T16:16:24.282+05:302013-05-11T16:16:24.282+05:30வணக்கம் ஐயா
செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து பல ...வணக்கம் ஐயா <br /><br />செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அதிலே மனிதன் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலைகள் ஏதாவது இருக்கலாம் என்றுதான் இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன அவ்வளவு தொலைவில் உள்ள செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்கிறபோது பூமிக்கு கொஞ்சம் பக்கத்தில் நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனில் மனிதன் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலைகள் ஏன் அவ்வளவாக இல்லை ஐயா <br /><br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-32297654721125721692013-05-11T08:40:41.129+05:302013-05-11T08:40:41.129+05:30பதிவுக்கு நன்றி. இதுவரை ஒரு இந்தியர்கூட இத்திட்டத்...பதிவுக்கு நன்றி. இதுவரை ஒரு இந்தியர்கூட இத்திட்டத்தில் பதிவு செய்யவில்லையா?<br /><br />S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-5832893216955690692013-05-11T04:55:54.745+05:302013-05-11T04:55:54.745+05:30ஆக அதையும் கெடுக்க மனிதன் தயாராகி விட்டேன் என்றே த...ஆக அதையும் கெடுக்க மனிதன் தயாராகி விட்டேன் என்றே தோன்றுகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com