tag:blogger.com,1999:blog-2978525660451058794.post4039606191353318568..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்துக்கு ஒரு விணகலம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-29246533913848105762018-02-01T11:34:32.525+05:302018-02-01T11:34:32.525+05:30Dear Nandha
No need for thrusters.பூமி சந்திரன் ...Dear Nandha <br /> No need for thrusters.பூமி சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தியின் விளவாக அந்த ரிலே செயற்கைக்கோள் தொடர்ந்து சந்திரனைப் பின்பற்றி சந்திரனுக்கு அருகேயா இருந்து வரும். என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-75040279141479990572018-02-01T07:14:19.796+05:302018-02-01T07:14:19.796+05:30Ramesh Paramasivam
சந்திர கிரகணத்துக்கும் அமாவாசைக...Ramesh Paramasivam<br />சந்திர கிரகணத்துக்கும் அமாவாசைக்கும் எவ்விதத் தொடரபும் கிடையாது.<br />பௌர்ணமிக்கும் சந்திர கிரகணத்துக்கும் தொடர்பு உண்டு. பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்று சூரியன் பூமி- சந்திரன் ஆகியவை அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்கும். அப்படியான நிலையில் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது<br />அமாவாசையன்று சந்திரன் நடுவே இருக்கும். சூரியன் - சந்திரன் - பூமி என்ற வரிசையில் அவை இருக்கும். சில அமாவாசைகளில் சூரிய கிரகணம் நிகழும். சந்திரன் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது சூரிய கிரகணம் ஏற்படும்.<br />பூமியை சந்திரன் சுற்றி வருகிறது. அதன் சுற்றுப் பாதை சாய்வாக இருக்கிறது.எப்போதாவது மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. அப்போது தான் கிரகணங்கள் ஏற்படுகின்றன.<br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-18469087887569969362018-01-31T12:01:47.993+05:302018-01-31T12:01:47.993+05:30Hi Sir,
Question: If relay satellite is placed 67...Hi Sir,<br /><br />Question: If relay satellite is placed 67 thousand kms away from the moon and travels like a giant wheel, will it travel under the influence of moons gravitational pull? if not, it will be given constant thrusters to maintain its orbit?Nandhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1153798196594585272018-01-31T09:37:28.821+05:302018-01-31T09:37:28.821+05:30ஐயா இன்று தினதந்தியில் உங்களது சந்திரகிரகணம் பற்றி...ஐயா இன்று தினதந்தியில் உங்களது சந்திரகிரகணம் பற்றிய கட்டுரை படித்தேன். எனக்கு சந்திரகிரகணத்திற்கும் அமாவாசைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/00483050683627449124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31847776406890947812018-01-28T21:26:24.353+05:302018-01-28T21:26:24.353+05:30திரு செந்தில் பாண்டியன்
தரையில் சாக் பீஸ் கொண்டு ஒ...திரு செந்தில் பாண்டியன்<br />தரையில் சாக் பீஸ் கொண்டு ஒரு பெரிய வட்டம் போடுங்கள்.நட்ட நடுவில் நீங்கள் நிற்க வேண்டும். அடுத்த நபர் அநத வட்டத்தின் மீது உங்களைப் பார்த்தபடி நிற்க வேண்டும். அவர் உங்களைப் பார்த்தபடி பக்கவாட்டில் சிறிது சிறிதாக நகர வேண்டும். புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து சேர்ந்த பின் உங்களை ஒரு சுற்று முடித்தவராக இருப்பார். அவர் இப்படி பக்கவாட்டில் நகரும் போது ஒரு போதும் அவரது முதுகை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.அதே நேரத்தில் அவர் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பவராக இருப்பார்<br />சந்திரன் இவ்விதமாகத்தான் பூமியைச் சுற்றி வருகிறதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-89355950368180954122018-01-28T21:17:10.066+05:302018-01-28T21:17:10.066+05:30Ramesh Paramasivam
சந்திரனுக்கு செலுத்தப்பட்ட அப...Ramesh Paramasivam <br /> சந்திரனுக்கு செலுத்தப்பட்ட அப்போலோ விண்கலங்களில் மூவர் சென்றனர். ஒருவர் சந்திரனை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த அப்போலோ விண்கலத்திலேயே இருந்தார். மற்ற இருவர் மட்டுமே சந்திரனில் இறங்கினர்.அந்த இருவரும் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி இருந்த பகுதியில் தான் இறங்கினர். எனவே அங்கிருந்தபடி பூமிக்கு டிவி சிக்னல்களை அனுப்புவதில் பிரச்சினை இருக்கவில்லை.<br />மேலே சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த மூன்றாவது நபருடன் அந்த இருவரும் மற்றும் அமெரிக்காவில் தலைமைக் கேந்திர நிபுணர்களும் தொடர்பு கொள்வதில் பிரச்சினை இருந்தது.அப்போலோ விண்கலம் சந்திரனின் மறுபுறத்துக்குச் சென்ற சமயங்களில் அந்த மூன்றாவது விண்வெளி வீரரால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சுற்றின் போதும் சில நிமிஷங்களே தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-20452842417259556412018-01-25T18:49:12.562+05:302018-01-25T18:49:12.562+05:30ஒளியும், தகவல்தொடர்பு சிக்னல்களும் நேர் கோட்டில் ச...ஒளியும், தகவல்தொடர்பு சிக்னல்களும் நேர் கோட்டில் செல்பவை.அப்படி என்றால் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இருந்த போது அமெரிக்க நிலவை பார்க்க முடியாத போது அவர்களிடம் இருந்து எந்த தகவலையும் பெற வில்லையா? அப்படி என்றால் நிலவில் இறங்கியதை எப்படி liveஆக பார்த்தார்கள்.சற்று விளக்கி கூருங்கள் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/00483050683627449124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-12431856446826581262018-01-25T17:49:09.901+05:302018-01-25T17:49:09.901+05:30ஐயா,
பூமியும் சந்திரனும் ஒரு பெரிய மற்றும் சிறிய ...ஐயா, <br />பூமியும் சந்திரனும் ஒரு பெரிய மற்றும் சிறிய பந்து என வைத்துக்கொண்டாலும் இரண்டு பந்துகளும் தன்னை தானே சுற்றும்போது பெரிய பந்தாகிய பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய பந்தாகிய சுற்றிக்கொண்டிருக்கும் நிலவின் மறுபகுதி தெரியாமலா இருக்கும்? தயவு செய்து விளக்கவும் <br />இப்படிக்கு <br />செந்தில்பாண்டியன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27391331925042283322018-01-19T22:54:03.529+05:302018-01-19T22:54:03.529+05:30army news பற்றி எழுதுமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளா...army news பற்றி எழுதுமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார்.இந்த இணைய தளம் அறிவியல் தொடர்பானது என்று குறிப்பிட விரும்புகிறேன்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-47073943912554450912018-01-17T19:22:12.977+05:302018-01-17T19:22:12.977+05:30திரு அருண்
சந்திரனுக்கு ஆறு முறை அனுப்பப்பட்ட அப்ப...திரு அருண்<br />சந்திரனுக்கு ஆறு முறை அனுப்பப்பட்ட அப்ப்லோ விண்கலங்கள் சந்திரனை நெருங்கிய பின்னர் ஓரிரு முறை சந்திரனை சுற்றி விட்டு அதன் பிறகே சந்திரனில் தரை இறங்கின. அதற்கு முன்னதாக ஒத்திகையாக அப்பலோ 10 செலுத்தப்பட்டு அது சந்திரனில் இறங்காமல் சந்திரனை சுற்றி விட்டு பூமிக்குத் திரும்பியது. இவ்வாறு சந்திரனை சுற்றிய போது அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறு புறத்துக்கு மேலேயும் பறந்தனர். அப்போது அவர்கள் சநதிரனின் மறு புறத்தை உயரே இருந்தபடி படம் எடுத்து அனுப்பினர். சந்திரனின் மறுபுறத்துக்கு மேலே இருந்த சமயங்களில் அவர்களால் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38351518328605788152018-01-16T15:35:26.394+05:302018-01-16T15:35:26.394+05:30could you post, our Indian army news sir?
could you post, our Indian army news sir?<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-71530161731867905252018-01-16T11:07:39.076+05:302018-01-16T11:07:39.076+05:30Dear Sir,
Thanks for the article. Glad to see you...Dear Sir,<br /><br />Thanks for the article. Glad to see your articles.<br />Question, did Apollo go to the other side of the moon to take pictures? If yes, how did they communicate to the base?<br /><br />Thanks<br />ArunArunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72637610373524258512018-01-16T08:42:13.980+05:302018-01-16T08:42:13.980+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com