tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6572175092781653682..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவுஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-75607078362588304252016-01-26T22:34:07.898+05:302016-01-26T22:34:07.898+05:30அன்புடையீர்,
செவ்வாய் கிரகத்தில் மிக அற்ப அளவுக்கு...அன்புடையீர்,<br />செவ்வாய் கிரகத்தில் மிக அற்ப அளவுக்குத் தான் ஆக்சிஜன் உள்ளது. எனினும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-14722886745257508092016-01-26T13:16:28.098+05:302016-01-26T13:16:28.098+05:30Dear Sir, pls confirm that, oxygen there in Mars?Dear Sir, pls confirm that, oxygen there in Mars?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85990619680634460212014-12-23T11:24:26.805+05:302014-12-23T11:24:26.805+05:30மீத்தேன் வாயு எப்படி உருவாகிறது என்பது பொதுவானவர்க...மீத்தேன் வாயு எப்படி உருவாகிறது என்பது பொதுவானவர்களுக்கு ஆழமாக் சொல்லும் பகுதி அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41822573134662375932014-12-22T18:35:24.024+05:302014-12-22T18:35:24.024+05:30Salahudeen
எரிவாயுவில் பெரும்பகுதி மீத்தேன் வாயு ஆ...Salahudeen<br />எரிவாயுவில் பெரும்பகுதி மீத்தேன் வாயு ஆகும். எரிவாயுவை பல காரியங்களுக்கும் பயன்படுத்த முடியும். குறிப்பாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஓரிடத்தில் நிறைய எரிவாயு கிடைக்க ஆரம்பித்தால் இயல்பாக பல தொழிற்சாலைகள் தோன்றும். இதனால் வழக்கமான விவசாயம் பாதிக்கப்படலாம். நிலம் பாலைவனமாகி விடாது<br />கியூரியாசிடி சுமார் ஒரு டன் எடை கொண்டது. அது செவ்வாயின் நிலப்பரப்பில் தானாக இயங்கி பல பரிசோதனைகளை நடத்துகிறது. இதற்கென இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.<br />மங்கள்யான் செவ்வாயில் இறங்காமல் செவ்வாய் கிரகத்தை உயரே இருந்தபடி சுற்றிச் சுற்றி வருகிறது. அதில் உள்ள ஆராய்ச்சிக் கருவிகளின் எடை 15 கிலோஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45411218847771026822014-12-22T18:13:12.855+05:302014-12-22T18:13:12.855+05:30நடராஜன்
தாங்கள் கேட்டது சரியான கேள்வி. ஒரு காலத்தி...நடராஜன்<br />தாங்கள் கேட்டது சரியான கேள்வி. ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. புகைப்படங்கள் தான் இவ்வித தடயங்களாக இருந்து வந்தன. செவ்வாய்க்கு அண்மையில் போய்ச் சேர்ந்த நாஸாவின் மாவென் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.<br />செவ்வாயில் நிலத்துக்கு அடையில் தண்ணீர் உள்ளதா என்பது பற்றித் தெரியவில்லை. குறிப்பிட்ட வகைப் பாறை தண்ணீர், வெப்பம், அழுத்தம் இவை அனைத்தும் சேர்ந்தால் மீதேன் தோன்றும். இது serpentinization எனப்படுகிறது.இதுவே புவியியல் முறையில் மீதேன் உற்பத்தியாகும்.<br />சுருங்கச் சொன்னால் செவ்வாயில் இப்போது கண்டறியப்பட்ட மீத்தேன் கசிவு எப்படித் தோன்றியது என்பது புதிராக உள்ளது. செவ்வாயைப் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-55321906374019485002014-12-22T18:04:44.007+05:302014-12-22T18:04:44.007+05:30நன்றி ஐயா எங்கள் மாவட்டத்தில் (திருவாரூர்) மீதேன் ...நன்றி ஐயா எங்கள் மாவட்டத்தில் (திருவாரூர்) மீதேன் எடுப்பதற்காக ஒரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.அதை இங்குள்ள பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.ஏனன்றால் நிலம் எல்லாம் பாலைவனமாகும் பல பின் விளைவுகள ஏற்படும் என்று இது உண்மையா?நமது மங்கல்யானுக்கும் அமெரிக்காவின் கியூரியாசிடிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Salahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44066164113390163702014-12-22T17:41:59.432+05:302014-12-22T17:41:59.432+05:30நன்றி.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கும...நன்றி. <br />செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்குமேயானால், பாறைகளுக்கு அடியில் கசியும் நீர் போல, தண்ணீர் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கும் அல்லவா? அப்படியானால் நுண்ணுயிர்கள் இருக்குமல்லவா?<br />செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மூலக்கூறுகளும், ஆறு இருந்ததிற்கான ஆதாரமும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊடகங்களில் வந்த செய்தி உண்மையா ? <br />விளக்கவும்....<br /><br />நடராஜன்<br />ஓமலூர்.Natarajanhttps://www.blogger.com/profile/10795054460551361598noreply@blogger.com