tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6614964827461878207..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: நியூட்ரினோ ஆய்வால் நில நடுக்கம் வருமா?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41792132887997956432014-03-27T00:57:25.602+05:302014-03-27T00:57:25.602+05:30Parivel Murugesan
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அ...Parivel Murugesan <br /> நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் அமைக்க தேனி தான் உகந்த இடம் ஆகும். மிக உய்ரமான குன்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டி அங்கு தான் ஆராய்ச்சிக் கருவிகளை வைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் திட்டம். அப்படிப்பட்ட குன்று ஒரே பாறையால் ஆனதாக இருக்க வேண்டும். வானிலிருந்து வரக்கூடிய பிற கதிர்கள் தடுக்கப்பட வேண்டும். நியூட்ரினோ மட்டுமே குன்றுக்கு அடியில் சுரங்கத்தில் உள்ள கருவிகளை வந்தடைய வேண்டும். இப்படியான பல அடிப்படைகளை வைத்து முதலில் நீலகிரியில் ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது வனவிலங்குகளின் காப்பகம் உள்ள இடத்தின் ந்டுவே உள்ளதால் அத்திட்டம் கைவிடப்பட்டு பின்னர் தேனி தேர்ந்தெடுக்கப்பட்டது. <br />திறந்த வெளியில் இந்த ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்தால் நியூரினோக்கள் மட்டுமன்றி வேறு கதிர்களும் கருவிகளை வந்தடையும். குன்று என்றால் பல க்திர்களும் குன்றை ஊடுடுவ முடியாமல் தடுக்கப்பட்டு விடும். நியூட்ரினோக்கள் எதையும் ஊடுருவும் என்பதால் அவை மட்டும் ஆராய்ச்சிக் கருவிகளை வந்தடையும். இந்தியாவில் பல இடங்கள் ஆராயப்ப்ட்டு அவை உகந்தவை அல்ல என்று நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.<br /> நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்தால் யாருக்கும் தீங்கு கிடையாது. உலகில் பல நாடுகளில் இவ்வித ஆராய்ச்சிக்கூடங்கள் உள்ளன. அந்த நாடுகளில் இப்படி எல்லாம் அர்த்தமற்ற எதிர்ப்புகள் ஏற்படவில்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74778004256853445192014-03-26T11:48:23.926+05:302014-03-26T11:48:23.926+05:30ஐயா, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை தேனியில் நிறுவ ஏதேனும...ஐயா, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை தேனியில் நிறுவ ஏதேனும் காரணம் உள்ளதா? தேனி போன்ற வளமான பகுதிகளை விட்டுவிட்டு தென்னக தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழாத சுகப்படாத எத்தனையோ தரிசு நிலங்களில் இதை அமைத்திருக்கக்கூடாதா?Anonymoushttps://www.blogger.com/profile/05404250480079831361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33951327914678977232014-02-14T17:56:50.285+05:302014-02-14T17:56:50.285+05:30silver moon
மீதேன் வாயுப் படிவுகள் உள்ளனவா என்று க...silver moon<br />மீதேன் வாயுப் படிவுகள் உள்ளனவா என்று கண்டறிவதற்காக விவசாய நிலங்களில் ப்ள்ளம் தோண்டுவதைத் தான் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். ஒரு வேளை நிறைய மீதேன் வாயுப் படிவுகள் இருப்பதாகத் தெரிய வந்தால் விவசாய நிலங்கள் மீதேன் எடுக்கப்படுகிற பிராந்தியம் ஆகிவிடும். இது விவசாயப் பணிகளுக்குப் பாதிப்பாகிவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.<br /> மற்றபடி ஒரு பிராந்தியத்தில் மீதேன் எடுப்பதால் அப்பிராந்தியத்துக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக விவசாயத்துக்கு கொஞ்சமும் இல்லாத நிலங்களில் மீதேன் கிடைப்பதாக வைத்துக் கொண்டால் அப்பகுதியில் மீதேன் எடுப்பதால் எந்த பாதிப்பும் இராது.<br />தமிழகத்தின் சில பகுதிகளில் விவசாய நிலங்களை கூறு போட்டு அடுக்கு மாடிகளைக் கட்டுகின்ற நிலை உள்ளது. இது அதிகரித்துக் கொண்டே போகிறது. நல்ல விலை கிடைக்கிறது என்று விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பதே இதற்குக் காரணம்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-64960645746759909072014-02-13T18:07:44.194+05:302014-02-13T18:07:44.194+05:30காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதால், ஏதாவது தீமை...காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதால், ஏதாவது தீமையா?silver moonhttps://www.blogger.com/profile/14930981287402190778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-55639050116379839772014-02-12T15:41:26.180+05:302014-02-12T15:41:26.180+05:30பதிவுக்கு நன்றி
S.சுதாகர்பதிவுக்கு நன்றி <br /><br />S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-21664956650633620852014-02-09T19:22:29.787+05:302014-02-09T19:22:29.787+05:30ABUBAKKAR K M
நியூட்ரான்களால் ஒளி வேகத்தை மிஞ்ச...ABUBAKKAR K M<br /> நியூட்ரான்களால் ஒளி வேகத்தை மிஞ்ச இயலாது என்ற நம்பிக்கை காரணமாகத்தான் அது தொடர்பான பரிசோதனகள் அடுத்தது ப்ல தடவை நடத்தப்பட்டது. விஞ்ஞானிகள் யாரும் நியூட்ரான் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பொய்ப்பித்து விட்டதாக வாய் திறந்து கூறவில்லை. ஊடகங்கள் தான் விஷயத்தைப் பெரிது படுத்தி வீண் ஐயங்களைக் கிளப்பின என்பது குறிப்பிடத்தக்கது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-90630664433425819312014-02-09T14:44:48.441+05:302014-02-09T14:44:48.441+05:30வணக்கம் ஐயா .
நியூட்ரினோக்கள் பற்றிய அரிய தகவல்கள்...வணக்கம் ஐயா .<br />நியூட்ரினோக்கள் பற்றிய அரிய தகவல்கள் .பதிவுக்கு நன்றி.<br />ஆய்வு மையம் நமது மாநிலத்தில் அமையவுள்ளது மகிழ்ச்சியான ஒன்றாகும்.<br />ஐன்ஸ்டீனின் ஒளி வேகம் பற்றிய கோட்பாடு எந்த நிலையிலும் தவறு என நிரூபிக்க படாத / இயலாத நிலையில் ,<br />நியூட்ரினோக்களின் வேகம் ஒளியின் வேகத்தை விஞ்சியிருக்குமோ என்ற ஐயம் விஞ்ஞானிகளுக்கு வந்துஇருக்க கூடாது அல்லவா?<br /><> கோ.மீ.அபுபக்கர்<br />கல்லிடைக்குறிச்சி<br />09 02 2014ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7287071927039942152014-02-07T10:59:45.380+05:302014-02-07T10:59:45.380+05:30நியூட்ரினோக்கள் குறித்து எளிமையாக புரியும்படி பதிந...நியூட்ரினோக்கள் குறித்து எளிமையாக புரியும்படி பதிந்தமைக்கு மிக்க நன்றிகள். நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் அமையவிருப்பதும் பெருமை தருகின்றது. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72635302169502712302014-02-07T10:06:34.005+05:302014-02-07T10:06:34.005+05:30எங்கெங்கு ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களுக்கு நன்றி ஐ...எங்கெங்கு ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com