tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6755234307203813845..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: எதிரியை நிர்மூலமாக்க வல்ல இந்தியாவின் அணுசக்தி சப்மரீன்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-35756765293460172052015-02-01T14:25:02.891+05:302015-02-01T14:25:02.891+05:30arunccgt
மின்கலனில் மின்சாரம் சேமிக்க பட்டபின் ம...arunccgt<br /><br />மின்கலனில் மின்சாரம் சேமிக்க பட்டபின் மின் உற்பத்தி சாதனத்தை இயக்க மாட்டார்கள் . மின் சக்தி தீரும் போது மீண்டும் இயக்கப்படும் I am Swahttps://www.blogger.com/profile/13696178161472270728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-563273832004831062014-11-15T22:57:57.613+05:302014-11-15T22:57:57.613+05:30Diesel Engine ஐ run பன்றதுக்குகாற்றும் மிக முக்கிய...Diesel Engine ஐ run பன்றதுக்குகாற்றும் மிக முக்கியம் ஆயிற்றே அப்படியிருக்க submarine நீரில் மூழ்கிவிட்டால் காற்றுக்கு என்ன செய்வார்கள்???arunccgthttps://www.blogger.com/profile/06399904185483951463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-37624173908524638022013-10-06T17:25:02.747+05:302013-10-06T17:25:02.747+05:30வணக்கம் இந்தியன் என்பதில் பெருமையாக இருக்கிறது இந...வணக்கம் இந்தியன் என்பதில் பெருமையாக இருக்கிறது இந்த கட்டூரை நம் விஞ்ஞானிகள் பற்றியும் அவர்களின் திறமையும் அயராத உழைப்பையும் காட்டுவதாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். தொழில்நுட்பம் முன்னேற்றம் நம்மை அடுத்த அடுத்த நிலைகளுக்கு எடுத்து சொல்வதில் <br />மகிழ்ச்சி Physioteachhttps://www.blogger.com/profile/11422952049549794465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-62254483127781805922013-09-17T10:38:29.845+05:302013-09-17T10:38:29.845+05:30This comment has been removed by a blog administrator.Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-57705734575285341942013-09-07T11:02:24.652+05:302013-09-07T11:02:24.652+05:30மிக்க நன்றி ஐயா,
உங்களின் இந்தப்பதிவு மனரீதியாக வ...மிக்க நன்றி ஐயா,<br /><br />உங்களின் இந்தப்பதிவு மனரீதியாக வலிமையை அளிப்பதாக உள்ளது<br /><br />S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-338274757716225582013-08-28T23:29:22.218+05:302013-08-28T23:29:22.218+05:30நல்ல பதிவு ஐயா நன்றி இன்றைய சூழ்நிலையில் நமது நாட்...நல்ல பதிவு ஐயா நன்றி இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டின் எதிரிகளை சமாளிக்க இது போன்ற ஆயுதங்கள் காட்ட்ய தேவை.Salahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38470356534329424412013-08-24T14:33:42.714+05:302013-08-24T14:33:42.714+05:30பெயர் குறிப்பிடாமல் கருத்தைத் தெரிவிப்பவர்களுக்கு ...பெயர் குறிப்பிடாமல் கருத்தைத் தெரிவிப்பவர்களுக்கு நான் பொதுவில் பதில் எழுதுவதில்லை.<br /> இம்மாதிரியான விஷயங்களில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் பல உருக்காலைகள் உள்ளன.இவற்றில் உருக்குத் தகடு, குழாய்கள், கம்பிகள் போன்றவை உற்பத்தியாகின்றன. இவை துப்பாக்கி,பீரங்கி, போர்க்கப்பல் என பல வகையான போர் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் பயனாகின்றன. அதே நேரத்தில் அவை வீடுகளைக் கட்டவும் தொழிற்சாலைகளை அமைக்கவும் விவசாயக் கருவிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.<br /> ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் உருக்காலைகளே கூடாது என்று வாதிப்பது சரியாக இராது.அணுசக்தி சமாச்சாரமும் அப்படிப்பட்டதே.<br />கூடங்குளம் உட்பட நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களைப் பயன்படுத்தி அணுகுண்டு செய்ய முடியாது.அது ஒரு போதும் சாத்தியமில்லை.அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்ட உடன்பாட்டுக்குப் பின்னர் இந்த அணு மின் நிலையங்கள் அனைத்தும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.கல்பாக்கத்திலும் மும்பையிலும் உள்ள சில அணுசக்தி அமைப்புகளுக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.<br /> தவிர, எந்தத் தொழில் நுட்பத்தையும் மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும். ஆகவே ஒரு தொழில் நுட்பமே கூடாது என்று எதிர்ப்பது அறிவுடைமை ஆகாது.<br /> எப்படியாவது இந்தியாவை துண்டு துண்டாக்க வேண்டும் என் பாகிஸ்தானும் சீனாவும் முனைந்து நிற்கிற நிலையில் அணுசக்தி சப்மரீன் போன்ற போர் ஆயுதங்களைத் தயாரிக்க அணுச்கதியைப் பயன்படுத்துவ்தில் தவறே இல்லை<br />விவரம் தெரியாதவர்களின் வாதங்களைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்<br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72860760716442301272013-08-24T12:30:21.330+05:302013-08-24T12:30:21.330+05:30"அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற..."அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும்"--it proves that the statement from the people who are against the nuclear plant and their statement is that nuc plant is to build atomic accelerated or atomic weapons...i just want to know your opinion as a tamilmanam reader , ayya.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-66792470600589772852013-08-24T10:29:13.293+05:302013-08-24T10:29:13.293+05:30சப்மரீன் என்பதிற்கு பதிலாக நீர் மூழ்கிக் கப்பல்என்...சப்மரீன் என்பதிற்கு பதிலாக நீர் மூழ்கிக் கப்பல்என்ற பதத்தை பாவித்திருக்கலாம்drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.com