tag:blogger.com,1999:blog-2978525660451058794.post7538444530038424790..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஒரு கிரகத்தை விழுங்கிய நட்சத்திரம்: பூமிக்கும் அதே கதி?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4512446548877505672015-07-23T16:57:03.944+05:302015-07-23T16:57:03.944+05:30Anonymous
என்னைப் பற்றியும் என் நூல்கள் பற்றியுமா...Anonymous <br />என்னைப் பற்றியும் என் நூல்கள் பற்றியுமான தகவல்கள் என் இணைய தளத்திலேயே தலைப்புப் பகுதியில் உள்ளன.அங்கு சென்று பார்க்கவும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78318565289206237252015-07-23T15:34:52.181+05:302015-07-23T15:34:52.181+05:30AYYA THANGALAI PATRIYUM THANGAL BOOKS PATRIYUM ARI...AYYA THANGALAI PATRIYUM THANGAL BOOKS PATRIYUM ARIYA AVALAGA VULLENAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-90777018579745548002013-07-20T17:56:05.898+05:302013-07-20T17:56:05.898+05:30Giritechnologies
சூரியன் செம்பூதமாக மாறிய பின்னரும...Giritechnologies<br />சூரியன் செம்பூதமாக மாறிய பின்னரும் சூரியன் இருக்கும். ஆனால் வடிவில் பிரும்மாண்டமானதாக இருக்கும். ஆகவே சூரியன் அப்போது இராது என்று சொல்ல முடியாது.<br /> என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-28795800847817489642013-07-18T18:41:26.798+05:302013-07-18T18:41:26.798+05:30இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக ...இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. அந்த வகையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இப்போது பணத்தை செலவிடுவதில் தப்பு இல்லை என்றே கூறலாம்.<br /><br />Oru santhegam Sooriyana illatha poluthu sevvai mattum epdi nilaikkum sevvayil manithan kudiyerinalum sevvai sutruvatharku sooriyan irukatheyGiritechnologieshttps://www.blogger.com/profile/07011139393594528927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-82731974759408140792012-09-02T00:54:39.689+05:302012-09-02T00:54:39.689+05:30சுதாகர் சண்முகம்
தங்களது கேள்விக்கு பதில் அளிப்பது...சுதாகர் சண்முகம்<br />தங்களது கேள்விக்கு பதில் அளிப்பது எப்படியோ விட்டுப் போய் விட்டது.<br /> வானத்தில் சந்திரனும் சூரியனும் செல்கின்ற ( செல்வதாக நாம் வைத்துக்கொண்டுள்ள ) பாதையை நாம் 12 ராசிகளாக நமது வசதிக்காக்ப் பிரித்து வைத்துக் கொண்டுள்ளோம்.( தாலுகா, மாவட்டம் மாதிரி).இந்திய சாஸ்திரப்படியான ராசிகளும் வானவியல் ( Astronomy) படியான் ராசிகளும் ஒன்றே.<br />சந்திரனும் சூரியனும் செல்கின்ற பாதைக்கு இரு புறங்களிலும் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. ஜோசிய சாஸ்திரத்தில் ஈடுபட்டவர்களும் அந்தக் காலத்து வானவியல் விற்பன்னர்களும் அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தார்களே (சப்த ரிஷி மண்டலம் அவற்றில் ஒன்று. அது 12 ராசிகளில் வருவது இல்லை) தவிர, வானில் அந்தப் பகுதிகளை ராசி மண்டலங்களாகப் பிரிக்கவில்லை. நவீன வானவியலின்படி வானம் முழுவதும் 88 ராசி மண்டலங்களாக ( Constellations)பிரிக்கப்பட்டுள்ளது. என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3712543651181833882012-09-02T00:40:23.155+05:302012-09-02T00:40:23.155+05:30விஜயன்
NIBRU சமாச்சாரம் எல்லாம் வெறும் கற்பனை. அத...விஜயன்<br />NIBRU சமாச்சாரம் எல்லாம் வெறும் கற்பனை. அதற்கு அறிவியல் பூரவமான ஆதாரம் கிடையாது.எனினும் அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.பூமி அழியப் போகிறது என்று மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேதி குறிப்பிட்டு புரளி கிளப்புவது மேல் நாட்டில் உள்ள சில கும்பல்களின் வழக்கமாகும். ஆங்கிலத்தில் இருப்பதாலும் மேல் நாடுகளிலிருந்து வருகிறது என்பதாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்களில் பலர் இதை நம்ப முற்படுகிறார்கள்.இந்தியாவில் நாம் பேய், பிசாசு, அரக்கன், ராட்சஸன் என்றெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் கதைகளை எழுதினோம். அத்தோடு சரி, மேலை நாடுகளில் இன்றும் அப்படி கதை எழுதி வருகிறார்கள். ஒரு வித்தியாசம். இப்படியான கதைகளுக்கு அவர்கள் அறிவியல் சாயம் பூசுகிறார்கள். இந்த சாயம் விரைவில் வெளுத்துப் போகிற சாயம்.2012 டிசம்பரில் பூமி அழியும் என்கிற புரளியின் சாயம் வெளுப்பதை டிசம்பர் கடைசி வரை பொருத்திருந்து பாருங்கள்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-40382088203618826642012-09-02T00:16:13.043+05:302012-09-02T00:16:13.043+05:30NIBIRU வைப் பற்றி உங்கள் கருத்தை விளக்கமுடியுமா NIBIRU வைப் பற்றி உங்கள் கருத்தை விளக்கமுடியுமா விஜயன்https://www.blogger.com/profile/09344434891968075161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-51117720835318148122012-08-25T11:24:12.566+05:302012-08-25T11:24:12.566+05:30VERY THANKING YOU SIR
VERY THANKING YOU SIR<br />Anonymoushttps://www.blogger.com/profile/15649641039204337312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48836442475285997262012-08-24T15:55:39.651+05:302012-08-24T15:55:39.651+05:30Nagarajan tamilselvan
தாங்கள் கூறுவது சரிதான்.இந்த...Nagarajan tamilselvan<br />தாங்கள் கூறுவது சரிதான்.இந்த மாதிரி விஷயங்களில் எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது.<br /> சென்பூத நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் தனது இறுதிக் கட்டத்தில் வெடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அது எப்போது வெடிக்கும் என்று தீர்மானமாக அவர்களால் கூற இயலவில்லை.<br /> திருவாதிரை நட்சத்திரம் சுமார் 640 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.அது வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இப்போதைய தலைமுறையை எதிர்ப்படுவதானால் அது ஏற்கெனவே வெடித்திருக்க வேண்டும். இனிமேல் தான் வெடிக்கும் என்றால் அது வெடித்து 640 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அது பற்றித் தெரிய வரும்.<br />திருவாதிரை நட்சத்திரம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3910955757184022952012-08-24T13:56:43.349+05:302012-08-24T13:56:43.349+05:30எளிமையாக விளக்கியுள்ளீர்கள் SIR.
சில வினாக்கள்..
...எளிமையாக விளக்கியுள்ளீர்கள் SIR.<br />சில வினாக்கள்..<br /><br />//இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன//<br /><br />SIR,<br />இன்னும் 500 கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்வானா?<br />அப்படியே வாழ்ந்தாலும் பூமி அழியும்போது செவ்வாயின் சமனிலையும் பாதிக்கபடும் தானே?<br /><br />திருவாதிரை(Betelgeuse) நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரம் எனில் அது இப்போது அழியும் நிலை நட்சத்திரமா? ஆம் எனில் இன்னும் எத்தனை ஆண்டு காலம் அதன் ஆயுள் உள்ளது என்று கண்க்கிட்டு உள்ளனரா? Anonymoushttps://www.blogger.com/profile/04006078170636725490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49888021260413951492012-08-24T00:00:58.379+05:302012-08-24T00:00:58.379+05:30Anonymous
ஒரு செம்பூதம் நட்சத்திரத்தினால் விழுங்க...Anonymous<br /> ஒரு செம்பூதம் நட்சத்திரத்தினால் விழுங்கப்பட்ட ஒரு கிரகம் பஸ்மமாகி விடும். செம்பூத நட்சத்திரத்தின் உள்புறத்தில் வெப்பம் சில லட்சம் டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-89002178193804645352012-08-23T21:53:20.386+05:302012-08-23T21:53:20.386+05:30சுபத்ரா
நீங்கள் குறிப்பிட்டது சரி. அது நட்சத்திரம...சுபத்ரா<br /> நீங்கள் குறிப்பிட்டது சரி. அது நட்சத்திரம் அல்ல. கிரகம் தான். பிசகு சரி செய்யப்பட்டு விட்டது. தங்களுக்கு மிக்க நன்றிஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-82615113777060686082012-08-23T20:29:40.542+05:302012-08-23T20:29:40.542+05:30பெரிய CONCEPT-ஐ எளிய மொழியில் விளக்கியுள்ளீர்கள்! ...பெரிய CONCEPT-ஐ எளிய மொழியில் விளக்கியுள்ளீர்கள்! மிக்க நன்றி..<br /><br />/இரண்டாவது சாட்சி: அந்த நட்சத்திரத்தை சுற்றி வந்த மற்றொரு நட்சத்திரம் இப்போது தாறுமாறான சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்துள்ளது/<br /><br />மற்றொரு நட்சத்திரம் OR கிரகம்?சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-91837390790028341072012-08-23T17:21:52.519+05:302012-08-23T17:21:52.519+05:30Sir..,What will happen after the planet is absorbe...Sir..,What will happen after the planet is absorbed/swallowed. Will it be like fruit lying in the stomach..get digested and then become one..Or will stay as such inside the blown up star?..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33794256374849827892012-08-23T15:15:18.181+05:302012-08-23T15:15:18.181+05:30
ராசி மண்டலங்கள் என்றால் என்ன? அவை எங்கெங்கு இருக்...<br />ராசி மண்டலங்கள் என்றால் என்ன? அவை எங்கெங்கு இருக்கின்றன? இந்திய ஜோதிடத்தில் சொல்லும் ராசி மண்டலங்களும் அறிவியல் ரீதியான நட்சத்திர தொகுதியும் ஒன்றுதானா?<br /><br />நன்றி<br /><br />S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-87883013629354979732012-08-23T13:56:22.461+05:302012-08-23T13:56:22.461+05:30anonymous
மிக்க நன்றி. சரி செய்யப்பட்டு விட்டது.anonymous<br />மிக்க நன்றி. சரி செய்யப்பட்டு விட்டது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3119451437039183092012-08-23T11:17:08.663+05:302012-08-23T11:17:08.663+05:30"மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் ..."மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள நட்சத்திரங்களை விழுங்க ஆரம்பிக்கும்"<br /><br />அருகில் உள்ள கிரகங்களை என்று இருக்க வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-9138965005691364372012-08-23T07:58:06.525+05:302012-08-23T07:58:06.525+05:30வியப்பாக இருக்கிறது... மிக்க நன்றி ஐயா...வியப்பாக இருக்கிறது... மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com