tag:blogger.com,1999:blog-2978525660451058794.post770379995852740533..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-80283400033709652712024-02-29T00:14:38.564+05:302024-02-29T00:14:38.564+05:30ஐயா உங்களுடைய கட்டுரைபடி இன்று குலசேகரப்பட்டினத்தி...ஐயா உங்களுடைய கட்டுரைபடி இன்று குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் இன்று பாரத பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்!Govindnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83634011516569053802015-02-26T01:44:09.811+05:302015-02-26T01:44:09.811+05:30Informative post. Thanks for sharing.Informative post. Thanks for sharing.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54901385029521038112015-01-01T07:31:15.773+05:302015-01-01T07:31:15.773+05:30
இந்த இரு தகுதிகளை தாண்டி மக்கள் அதிகம் வசிக்காத...<br /><br /><br />இந்த இரு தகுதிகளை தாண்டி மக்கள் அதிகம் வசிக்காத இடம் தானே தேவை ?<br /><br />ஏன் என்றால் கன்னியாகுமரி (யின் கிழக்கு பகுதி ) தகுதியான இடம் தானே ?Sathieshkumarhttps://www.blogger.com/profile/04652989588068061189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58800257741762485052014-09-10T03:01:56.672+05:302014-09-10T03:01:56.672+05:30Thank U Thank U சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79538239686799973212014-01-12T23:13:21.588+05:302014-01-12T23:13:21.588+05:30கட்டுரை மிகவும் அருமை..கட்டுரை மிகவும் அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/14462935210769299396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6888622010313221602014-01-04T21:01:28.240+05:302014-01-04T21:01:28.240+05:30Nice to know... Thank you very much....
Nice to know... Thank you very much.... <br />S. SARAVANANhttps://www.blogger.com/profile/08693120568129022427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76215911087502868372013-12-31T19:42:16.297+05:302013-12-31T19:42:16.297+05:30ஆங்கிலத்தில் எழுதினாலும் புரிந்து கொள்ள முடியும் ஆ...ஆங்கிலத்தில் எழுதினாலும் புரிந்து கொள்ள முடியும் ஆனால் சில நுட்பமான விசயங்களை விளங்கிக் கொள்ள அந்த துறையில் இருக்கவேண்டும். தமிழில் எழுதுவதால், எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் முக்கியமாக ஐயா அவர்கள் சொல்லும் சில உதாரணங்கள், புரிதலை மிகவும் எளிமைப்படுத்துகிறது. தொடர்ந்து தமிழில் எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.<br /><br />S.சுதாகர்<br />Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-8918502299734209642013-12-30T20:13:21.547+05:302013-12-30T20:13:21.547+05:30Useful infoUseful infoUnknownhttps://www.blogger.com/profile/05113947295941662242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-21507085056970292122013-12-28T15:11:02.804+05:302013-12-28T15:11:02.804+05:30senthil
தமிழ் மூலம் அறிவியலைப் பரப்ப வேண்டும் என்...senthil <br />தமிழ் மூலம் அறிவியலைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டது. எல்லோரும் ஆங்கிலத்திலேயே எழுதிக் கொண்டிருந்தால் யார் தான் தமிழில் எழுதுவது.தமிழில் எதையும் கூற முடியும் என்பதில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு.அந்த அளவில் தான் தமிழில் எழுதத் தொடங்கினேன்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-28556646202620673372013-12-28T15:06:49.239+05:302013-12-28T15:06:49.239+05:30Hari Shankar
Your perfectly correct. That would sa...Hari Shankar<br />Your perfectly correct. That would save lot of money.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-73476246474086767802013-12-28T15:04:37.886+05:302013-12-28T15:04:37.886+05:30sahana
காவல்கிணறு கடலோரமாக அமைந்திருக்கிறதா என்று ...sahana<br />காவல்கிணறு கடலோரமாக அமைந்திருக்கிறதா என்று அறிய முயன்றேன். தகவல்கிடைக்கவில்லை.அது மட்டும் கடலோரமாக இருக்குமானால் நிச்சயம் அது பொருத்தமான இடமே.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-60676123641436831922013-12-28T12:15:25.684+05:302013-12-28T12:15:25.684+05:30மிக எளிமையான எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் க...மிக எளிமையான எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் கட்டுரை அமைந்தது. நன்றி!<br />revmuthal.comRAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-32073887558445773572013-12-28T08:32:27.300+05:302013-12-28T08:32:27.300+05:30Also the Rocket testing, assembly and integration ...Also the Rocket testing, assembly and integration works for all our rockets been carried out in "Liquid Propulsion Systems Centre" at Mahendragiri, Tamilnadu, which is only 70kms away from K.Pattinam compared to Sri hari kota 770kms.<br /><br />So its opt to set a launch pad in K.Pattinam.Anonymoushttps://www.blogger.com/profile/05510349201063144490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-52930149568525416292013-12-27T15:34:27.231+05:302013-12-27T15:34:27.231+05:30உங்களைப் போன்றவர்கள் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அற...உங்களைப் போன்றவர்கள் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அறிவியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த அளவுக்கு எளிமையாக எழுதி நான் படித்ததே இல்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31883825429065623332013-12-27T14:58:28.287+05:302013-12-27T14:58:28.287+05:30ஏன் காவல் கிணறினைப் பயன்படுத்த முடியாது? PSLV ராக்...ஏன் காவல் கிணறினைப் பயன்படுத்த முடியாது? PSLV ராக்கெட்டின் இரண்டு திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் பகுதிகள் இங்கு தானே தயார் ஆகின்றன. GSLV யின் முக்கியமான பகுதிகளும் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. அப்படி பார்க்கும் பொது காவல் கிணறு தானே சரியான இடமாக இருக்க முடியும்?அருணாச்சலம் மகராஜன்https://www.blogger.com/profile/00575666107831567597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16637571788669667772013-12-27T09:35:19.259+05:302013-12-27T09:35:19.259+05:30நல்ல கட்டுரை. நன்றி அய்யா!நல்ல கட்டுரை. நன்றி அய்யா!Sundarhttps://www.blogger.com/profile/02640966526449537242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-21025161388409726172013-12-26T06:13:09.641+05:302013-12-26T06:13:09.641+05:30Natarajan
இப்போதெல்லாம் பல வீடுகளின் மாடிகளில் டி...Natarajan <br />இப்போதெல்லாம் பல வீடுகளின் மாடிகளில் டிவி ஆண்டெனா இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படியான ஆண்டெனா ஒன்று சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளிலிருந்து சிக்னல்களைப் பெறுகிறது,<br />அந்த் ஆண்டெனா சிறிது நகர்ந்தாலும் சிக்னல்கிடைக்காது. அதே போல் மேலே இருக்கிற செயற்கைக்கோள் சற்று இடம் மாறினாலும் சிக்னல் கிடைக்காது.<br />வீட்டு மாடியில் உள்ள ஆண்டெனா சிறிது கூட அசையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.<br />ஆனால்செயறகைக்கோள் அந்த உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதை எப்படி “ நிலையாக” இருக்கும்படி செய்வது?<br />அதற்கு வழி இருக்கிறது. பூமி தன்னைத் தான் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கு ஆகும் நேரமும் அந்த தகவல் தொடர்பு செய்ற்கைகோள் பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் நேரமும்( 23.94 மணி நேரம்) வினாடி சுத்தமாக ஒரே அளவில் உள்ளது.. தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே 35786 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றுமானால் அந்த செயற்கைக்கோள் மிகச் சரியாக 23.94 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். இதன் பலனாக அது வானில் ஒரே இடத்தில் “ நிலையாக” இருப்பது போன்ற நிலைமை ஏற்படும். ஆகவே நம்மைப் பொருத்த வரையில் அது வானில் நகராமல் இருப்பதாக ஆகிவிடும்.<br />ஆகவே தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பூமியை சுற்றவும் செய்கிறது. அதே சமயத்தில் “ நிலையாக “ இருப்பது போலவும் இருக்கிறது<br />சிக்னல்கள் நேர்கோட்டில் செல்பவவை.ஆகவே தகவல் தொடர்பு செயறகைகோளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இது உதவுகிறது. இவ்வித செயற்கைக்கோள்களால் தான் உங்களால் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.<br />எனினும் இவ்வித செயற்கைக்கோள்கள் டிவி நிகழ்ச்சிகளுக்காக மட்டும் அல்லாமல் பல முக்கிய பணிகளுக்கும் உதவியாக உள்ளன<br /> என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22847665940804042462013-12-26T02:01:02.875+05:302013-12-26T02:01:02.875+05:30"தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்க..."தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை." <br /><br />ஐயா, <br />ஏன் தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கவேண்டும் ? கொஞ்சம் விளக்கவும்.<br /><br />நடராஜன் <br />ஓமலூர் .Natarajanhttps://www.blogger.com/profile/10795054460551361598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-84530040499624625512013-12-24T15:31:46.249+05:302013-12-24T15:31:46.249+05:30Aarthi Raghuram
கட்டுரையில் இடம் பெற்றுள்ள படத்த...Aarthi Raghuram<br /> கட்டுரையில் இடம் பெற்றுள்ள படத்தை இன்னொரு முறைப் பாருங்கள். நீல நிற்த்தில் உள்ள கோடுகள் குலசேகரப்பட்டினத்திலிருந்து கிளம்பும் ராக்கெட்டுகளின் பாதையைக் குறிப்பிடுபவை. ஆகவே உயரே சென்ற ராக்கெட் தீப்பற்றி வெடித்தாலும் அதன் பகுதிகள் இலங்கை மீது விழுகின்ற வாய்ப்புக்கே இடமில்லைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-11144858571646125182013-12-24T15:03:22.431+05:302013-12-24T15:03:22.431+05:30தங்களது வலைப்பூவை சில மாதங்களாக பின்தொடர்ந்து வருக...தங்களது வலைப்பூவை சில மாதங்களாக பின்தொடர்ந்து வருகிறேன். தங்களின் கட்டுரைகளுக்கு மிக்க நன்றி. 'கேந்திரம்' என்ற சொல்லுக்கு பதிலாக 'நிலையம் / மண்டலம்' ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுகிறேன்.பாசுகரன்https://www.blogger.com/profile/10929250925686887453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-80103674952553676102013-12-24T14:36:00.999+05:302013-12-24T14:36:00.999+05:30Nice Post Wish you all the best by http://wintvind...Nice Post Wish you all the best by http://wintvindia.com/Win Tvhttps://www.blogger.com/profile/10645224329341957351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19035534843667232112013-12-24T13:05:42.766+05:302013-12-24T13:05:42.766+05:30sir, can you write this article in english so that...sir, can you write this article in english so that others can understand the value of kulasekarapattinam.senthilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-81143606654465379822013-12-24T09:01:41.984+05:302013-12-24T09:01:41.984+05:30நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தமான் நிகோப...நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தமான் நிகோபார் தீவுகளில் அமைத்தால் இன்னும் நல்லது என நினைக்கிறேன்.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-11944850593572932722013-12-23T14:34:53.881+05:302013-12-23T14:34:53.881+05:30மாலத்தீவில் வைத்து அனுப்பினால் இன்னும் எரிபொருளை ச...மாலத்தீவில் வைத்து அனுப்பினால் இன்னும் எரிபொருளை சிக்கனம் செய்யலாம். பாதுகாப்பை கட்டுரையாளர் மறந்து விட்டார்.. தும்பா ஏவுதளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஸ்ரீஹரிஹோட்டா எதற்கு சென்றார்கள் ? ராக்கேட் மேலெழும்பும் பொது கிழக்கே செல்லும் ,அதை கட்டுபடுத்த முடியாது , மேலெழும் பொது எரிந்த வற்றை போகும் வழியில் விட்டு செல்லும் ... குலசேகரத்தில் இருந்து அனுப்பினால் இலங்கையில் விழும் , இந்தியாவில் விளுந்தாலே சமாளிக்க முடியாது . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79509021336606788262013-12-23T12:42:57.693+05:302013-12-23T12:42:57.693+05:30So useful...Thank you so muchSo useful...Thank you so muchIrai Kaathalanhttps://www.blogger.com/profile/11804828514269753586noreply@blogger.com