tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8081935604202642685..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: இரவு வானின் நிறம் என்ன?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-53669945223288960062014-10-22T19:58:38.299+05:302014-10-22T19:58:38.299+05:30அய்யா .. உங்கள் பதிவுகள் மிக அருமையாய் உள்ளன
ஆயிர...அய்யா .. உங்கள் பதிவுகள் மிக அருமையாய் உள்ளன <br />ஆயிரம் நன்றிகள் .. என்னதான் ஆங்கிலத்தில் பல்லாயிரம் புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் படிக்கும் அலாதியே சுவையானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-29529004293305684772012-12-17T00:41:34.112+05:302012-12-17T00:41:34.112+05:30subash
ஆங்கிலத்தில் நிறையவே புத்தகங்கள் உள்ளன.பெர...subash <br />ஆங்கிலத்தில் நிறையவே புத்தகங்கள் உள்ளன.பெரிய புத்தகக் கடைக்கு நீங்கள் சென்றால் உங்களுக்குப் பொருத்தமான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.<br />தமிழில் தகுந்த புத்தகம் உள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.<br /> நட்சத்திரங்கள் பற்றி அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன. எவ்வளவு வகையான நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றின் பரிணாம வளர்ச்சி முதலியவை பற்றி அறிவது. இவற்றை வானத்து நட்சத்திரங்களைப் பார்க்காமலேயே அறிந்து கொண்டு விடலாம். இரண்டாவது சமாச்சாரம், இரவில் தொடர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களைக் கவனித்து எது எந்த நட்சத்திரம், நட்சத்திர ராசி மண்டலம் ஆகியவற்றை அறிவது. ஆரம்ப கட்டத்தில் இதற்கு ஏற்கெனவே இது பற்றி ஓரளவு அறிந்த ஒரு Guide இன் உதவி தேவை. முதலில் ஓரையன் ராசி மண்டலத்தில் ஆரம்பித்து பின்னர் மற்ற நட்சத்திர மண்ட்லங்களை அறிந்து கொள்வது வழக்கம். Guide கிடைப்பரா என்று முய்ன்று பாருங்கள்<br />எல்லாவற்றையும் பிறர் உதவியின்றி அறிந்து கொள்வது என்பது மிகக் கடினம்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-34375980197767878362012-12-16T23:14:19.309+05:302012-12-16T23:14:19.309+05:30ஐயா ,
இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் குறித...ஐயா ,<br /><br />இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள புத்தகம் இருப்பாதாக ஒரு இதழில் படித்தேன் .அதைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள் subashhttps://www.blogger.com/profile/11283596187652854423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-39759000297984816842012-12-05T22:10:03.841+05:302012-12-05T22:10:03.841+05:30fais faisal
உங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறத...fais faisal <br />உங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது.இது இணைக்கப்பட்ட படம் என்பது தெளிர்வு. பூமி முழுவதிலும் ஒரே சமயத்தில் இரவாக இருக்க முடியாது. இந்த்யாவில் இரவு என்றால் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பகலாக இருக்கும். எனவே சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் ஆசியப் பிராந்தியத்தில் இரவாக உள்ள போது முதல் படத்தை எடுத்துள்ளது. பின்னர் அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இரவாக உள்ள படத்தைப் பின்னர் எடுத்துள்ளது. இந்த இரண்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளன்.பின்னர் வசதி கருதி இணைக்கப்பட்ட படம் Mercator projection க்கு மாற்றப்பட்டுள்ளது.இரவில் எடுக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-69635454544152843142012-12-05T14:21:35.286+05:302012-12-05T14:21:35.286+05:30ஐயா, ஒரு சிறு சந்தேகம் தாங்கள் பிரசுரித்துள்ள படம்...ஐயா, ஒரு சிறு சந்தேகம் தாங்கள் பிரசுரித்துள்ள படம் 2 உண்மையானதுதானா? ஏன் என்றால் அந்த படத்தில் எங்குமே சூரிய ஒளி இருக்கவில்லையே? ஒரு வேலை அது உண்மை என்றால் அது எந்த நேரம் என்று தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி. மற்ற படி தங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/10346633002144205980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-90662543244360569082012-11-07T17:45:02.974+05:302012-11-07T17:45:02.974+05:30Natarajan
தங்களது கருத்துகளுக்கு நன்றி. இளம் வயதில...Natarajan<br />தங்களது கருத்துகளுக்கு நன்றி. இளம் வயதில் இருக்கின்ற ஆர்வம் பின்னர் பல காரணங்களால் மங்கி விடுகிறது.ஆகாயம் ஓர் அற்புத்ம் என்று நீங்கள் கூறியுள்ள வார்த்தைகள் மிகவும் உண்மையானவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆங்காங்கு சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இரவு வானை ரசிப்பதற்காகவே ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்குப் போய் கூடாரம் அடித்து ஓரிரு இரவுகளைக் கழிக்கின்றனர். இந்தியாவிலும் ஆர்வமிக்கவர்கள் இவ்விதக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-29298984714103160452012-11-07T15:52:39.130+05:302012-11-07T15:52:39.130+05:30திரு இராமதுரை அவர்களுக்கு வணக்கம்.
நான் உங்கள் கட்...திரு இராமதுரை அவர்களுக்கு வணக்கம்.<br />நான் உங்கள் கட்டுரைகளை கடந்த சில காலமாக படித்து வருகிறேன். மிகப்பல தெரியாத பயனுள்ள விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.<br />இக்கட்டுரையை படித்த பின்னர் என்னுடைய பதின் வயதுகளில் மொட்டை மாடியில் இரவில் தூங்கும் பொது வானை ஆராய்ந்ததை நினைவுக்கு வருகிறது. ஆகாயம் ஒரு அற்புதம்.. அதில் மூழ்கினால் அவ்வளவு எளிதில் வெளிவர மனது ஒப்புக்கொள்ளாது.<br /><br />மேலும் இதுபோல் பல கட்டுரைகளை நீங்கள் எழுத வேண்டும். <br /><br />நடராஜன். ஓமலூர்.Natarajanhttps://www.blogger.com/profile/10795054460551361598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49030463712600529162012-10-16T16:30:27.947+05:302012-10-16T16:30:27.947+05:30வணக்கம் ஐயா.
நல்ல ரசனையான பதிவு. சிறுவயதில் விடும...வணக்கம் ஐயா.<br /><br />நல்ல ரசனையான பதிவு. சிறுவயதில் விடுமுறையில் கிராமத்திற்குச் செல்லும்போது அங்கு பெரும்பாலும் வெட்டவெளியில் தான் உறங்குவோம் அப்போது வானில் தெரியும் நட்சத்திரங்களை வைத்து பலவகை வடிவங்களை கற்பனையில் உருவாக்கி நண்பர்களுக்கும் அதே வடிவம் தெரிகிறதா என்று சுவராஸ்யமான விளையாட்டு விளையாடியது தங்கள் பதிவின் மூலம் மீண்டும் நினைவிற்கு வருகிறது. அப்போது நிறைய முறை வானிலிருந்து சிறு எரிகற்கள் விழுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.<br /><br />வெங்கடேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45616170602542182102012-10-15T01:05:35.549+05:302012-10-15T01:05:35.549+05:30Poornam
1960 களில் நான் பிரும்மச்சாரியாக இருந்த நா...Poornam<br />1960 களில் நான் பிரும்மச்சாரியாக இருந்த நாட்களில் மாடியில் நான் தங்கியிருந்த அறையையொட்டி இருந்த திறந்த வெளியில் இருந்தபடி வானை ஆராய்வதுண்டு.கடந்த சுமார் 50 ஆண்டுகளில் சென்னை வானம் மிகவும் மோசமாகி விட்டது. இந்த் விஷயத்தில் சென்னையில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் சென்னை வானம் அதற்கான வாய்ப்பை அளிப்பதாக இல்லை என்பது வருந்தத்தக்கதேஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-71561716627908231782012-10-15T00:08:19.719+05:302012-10-15T00:08:19.719+05:30அறிஞராக மட்டுமின்றி ரசிகராகவும் உணர்ந்து எழுதிருக்...அறிஞராக மட்டுமின்றி ரசிகராகவும் உணர்ந்து எழுதிருக்கிறீர்கள். <br />எனது சிறு வயதில் கரெண்ட் இல்லாத போது கிராமத்து வீட்டின் முற்றத்தில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைக் கடல் போலவும் நட்சத்திரங்களை மீன்களாகவும் கற்பனை செய்து கொண்டு நிறைய ரசித்திருக்கிறேன். இப்போது எனக்குத்தான் ரசனை குறைந்து விட்டதோ என்று நினைத்தேன், நகரத்தின் வானம் தான் காரணம் என்றறிந்து ஆறுதல் அடைந்தேன்.poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-87950456328130390362012-10-14T17:40:13.871+05:302012-10-14T17:40:13.871+05:30என் சிறு வயதில் திண்டுக்கல் நகரில் வானில் நிறைய நட...என் சிறு வயதில் திண்டுக்கல் நகரில் வானில் நிறைய நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். அதிலும் மின்சாரம் போய்விட்டால் (பவர் கட்) கேட்கவே வேண்டாம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும். பால்வீதி (ஆகாய கங்கை, மில்கி வே) மிக நன்றாகப் பார்க்க முடியும்! இந்தக் காலத்துக் குழந்தைகள் எத்தனே பேர் பால்வீதியைப் பார்த்திருப்பார்கள்?!<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.com