tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8145651639873144429..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: மங்கள்யான் வெற்றி உறுதி: எஞ்சின் சோதனையில் நல்ல சேதிஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41229119507628424762014-09-26T17:00:05.510+05:302014-09-26T17:00:05.510+05:30Ramesh Paramasivam
பூமியின் ஈர்ப்பு விசைக்கு எல்ல...Ramesh Paramasivam <br />பூமியின் ஈர்ப்பு விசைக்கு எல்லை கிடையாது. சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரன் பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. போகப் போகக் குறையும். ஆனால் ஈர்ப்பு விசை இதற்கு மேல் இல்லை என நிர்ணயிக்க முடியாது.<br />சாதாரண விமானங்கள், போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவையே. ஒரு நிமிஷம் இயங்காமல் இருந்தால் அவை பூமியில் வந்து விழுந்து விடும். <br />நீங்கள் கல்லை எறிகிறீர்கள். வேகம் இருக்கும் வரை சிறிது தூரம் இருக்கிறது. பிறகு விழுந்து விடுகிறது. விமானங்களின் வேகம் அவை கீழே விழாமல் இருக்க உதவுகின்றன.<br />விமானங்கள் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செங்குத்தாகச் சென்றால் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு விடும்.<br />ஆனால் விமான எஞ்சின்களால் விண்வெளியில் செயல்பட முடியாது. ஏனெனில ஆக்சிஜன் தேவை. ராக்கெட்டில் எரிபொருளை மட்டுமன்றி ஆக்சிஜனை அளிக்கிற பொருளையும் வைக்கிறார்கள்<br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-11437483294449275692014-09-26T15:14:41.840+05:302014-09-26T15:14:41.840+05:30ஐயா. (பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு கிரகத...ஐயா. (பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு கிரகத்துக்கு செல்வதானால் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் தேவை). என்று சொல்லி இருக்கிறீர்கள் . பூமியின் ஈர்ப்புவிசை எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும். ஆனால் நமது சாதாரண விமானங்கள் மற்றும் சக்திவாய்ந்த போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு. விசையை. மீறி பறந்து கொண்டு தானே இருக்கிறது. அவைகளால் பூமியை விட்டு செல்ல முடியாதா?Anonymoushttps://www.blogger.com/profile/00483050683627449124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4520225992259591312014-09-24T12:26:49.245+05:302014-09-24T12:26:49.245+05:30வெங்கடேஷ்
மங்கள்யான் அனுப்பும் செவ்வாய் போட்டோ இன்...வெங்கடேஷ்<br />மங்கள்யான் அனுப்பும் செவ்வாய் போட்டோ இன்றோ நாளையோ கிடைக்கலாம்.<br /> நாஸாவின் கியூரியாசிடி இன்னும் செயலில் இருக்கிறது. சுமார் 360 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிற மங்கள்யான் எடுக்கும் படத்தில் கியூரியாசிடி சிறிய புள்ளியாகத் தான் தெரியும் என்று தோன்றுகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-2242473290299813192014-09-24T00:59:16.564+05:302014-09-24T00:59:16.564+05:30ஐயா வணக்கம்
மங்கள்யானின் முதல் செவ்வாய் புகைப்பட...ஐயா வணக்கம்<br /><br />மங்கள்யானின் முதல் செவ்வாய் புகைப்படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்<br /><br />ஐயா செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியுரியாசிட்டி ரோவர் தற்போது செயல்படுகிறதா அதை மங்கள்யான் படம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா <br /><br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13056864746356190182014-09-23T18:02:30.217+05:302014-09-23T18:02:30.217+05:30விளக்கத்திற்கு நன்றி. இதனை உங்களுடைய வேறொரு கட்டுர...விளக்கத்திற்கு நன்றி. இதனை உங்களுடைய வேறொரு கட்டுரையில் படித்திருக்கிறேன். பொருத்தி பார்க்க தவறி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.Ganeshhttps://www.blogger.com/profile/05824839627682228256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-24576989660814881862014-09-22T16:32:45.503+05:302014-09-22T16:32:45.503+05:30Ganesh
நியாயமான கேள்வி. மங்கள்யான் விண்கலம் நவம்ப...Ganesh<br /> நியாயமான கேள்வி. மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்டது என்றாலும் அது டிசம்பர் முதல் தேதியன்று தான் செவ்வாயை நோக்கிப் பயண்ம் மேற்கொண்டது. இந்தியாவின் pslv ராக்கெட்டுக்குப் போதுமான திறன் கிடையாது. எனவே மங்கள்யான் விண்கலம் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்படி செய்வதற்காக அது பல தடவை பூமியை சுற்றிக் கொண்டிருந்தது. இந்த உத்திக்கு Gravity Assist என்று பெயர்.<br />ஆனால் நாஸாவின் மாவென் விண்கலத்தை அனுப்பியது சக்திமிக்க ராக்கெட் ஆகும். ஆகவே அது தரையிலிருந்து கிளம்பி உயரே சென்றதும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தைப் பெற்றதாக இருந்தது. ஆகவே அது நேரடியாக செவ்வாய்க்கு கிளம்பியது.<br />மங்கள்யான் நவம்பர் 5 ஆம் தேதி உயரே சென்றாலும் அது செவ்வாயை நோக்கிக் கிளம்பிய தேதி டிசம்பர் முதல் தேதியாகும். புரிந்திருக்கும் என நம்புகிறேன்.(பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு கிரகத்துக்கு செல்வதானால் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் தேவை).என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-30325778746072500772014-09-22T16:08:52.334+05:302014-09-22T16:08:52.334+05:30ஐயா, மகத்தான சாதனை. இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்த...ஐயா, மகத்தான சாதனை. இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நமக்கு பிறகு அனுப்பிய அமெரிக்க விண்கலம் நமது விண்கலத்திற்கு முன்னரே எப்படி செவ்வாயை சென்று சேர்ந்தது?Ganeshhttps://www.blogger.com/profile/05824839627682228256noreply@blogger.com