tag:blogger.com,1999:blog-2978525660451058794.post1761650662194716642..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: கடலில் திடீரென முளைத்த தீவுஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-2000783623589764182013-10-06T21:34:24.735+05:302013-10-06T21:34:24.735+05:30வெங்கடேஷ்
பூமியின் உள்ளே செல்லச் செல்ல அழுத்தம் அத...வெங்கடேஷ்<br />பூமியின் உள்ளே செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும். வெப்பம் அதிகமாக இருப்பதற்கு அது ஒரு காரணம். அதை விட முக்கிய காரணம் உண்டு. பூமி உருவான போது யுரேனியம் போன்ற உலோகங்கள் எடை காரணமா உள்ளே அமிழ்ந்தன. யுரேனியம் கதிரியக்கத் தன்மை கொண்டது.யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் கதிரியக்கம் மூலம் வெப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-53134524551899699182013-10-06T20:54:49.885+05:302013-10-06T20:54:49.885+05:30வியக்க வைக்கும் தகவல் ,படங்களும் மிக அருமை வியக்க வைக்கும் தகவல் ,படங்களும் மிக அருமை srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58838030306966317192013-10-06T20:49:06.125+05:302013-10-06T20:49:06.125+05:30வணக்கம் ஐயா
பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் வெப்...வணக்கம் ஐயா <br /><br />பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் வெப்பம் இத்தனைக் கோடி வருடங்களாகியும் இன்னும் அப்படியே இருப்பதற்கு என்ன காரணம்.<br /><br />வெங்கடேஷ் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67111140407789874062013-10-06T20:32:27.988+05:302013-10-06T20:32:27.988+05:30good articles,thanks ,we need more articles like t...good articles,thanks ,we need more articles like thisAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48138375018366261352013-10-06T20:06:02.208+05:302013-10-06T20:06:02.208+05:30தகவலுக்கு நன்றி..
தகவலுக்கு நன்றி..<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-35137673241716710022013-10-06T18:44:46.477+05:302013-10-06T18:44:46.477+05:30முதல் படம் தவறு என நினைக்கிறேன். தீவில் பசுமையாக ...முதல் படம் தவறு என நினைக்கிறேன். தீவில் பசுமையாக தாவரங்களும் எதோ சிறு கட்டுமானங்களும் தெரிகிறது swejenihttps://www.blogger.com/profile/14431959404879114631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16257910890642342432013-10-06T09:47:50.968+05:302013-10-06T09:47:50.968+05:30அதிசயமான தகவலை அனைவருக்கும் தெரியப் படுத்தியமைக்கு...அதிசயமான தகவலை அனைவருக்கும் தெரியப் படுத்தியமைக்கு நன்றி.பயனுள்ள அரிய தகவலால் நானும் மகிழ்ந்தேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13057638823214527452013-10-06T07:03:57.170+05:302013-10-06T07:03:57.170+05:30வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி ஐயா...வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31670974014956256152013-10-06T00:32:28.873+05:302013-10-06T00:32:28.873+05:30வணக்கம்
ஐயா
விளக்கமும் மிக அருமை படங்களும் மிக ...வணக்கம்<br />ஐயா<br /><br />விளக்கமும் மிக அருமை படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com