tag:blogger.com,1999:blog-2978525660451058794.post4504232327558185141..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சில்லுகள் போர்த்திய பூமிஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-25423378453612303712012-04-22T15:59:23.945+05:302012-04-22T15:59:23.945+05:30அட்லாண்டிஸ், லெமூரியா ஆகிய கண்டங்கள் இருந்ததற்கான ...அட்லாண்டிஸ், லெமூரியா ஆகிய கண்டங்கள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-82112996380539743042012-04-22T13:01:51.672+05:302012-04-22T13:01:51.672+05:30Hi,
The above article is really very nice.
I read...Hi,<br />The above article is really very nice. <br />I read all your posts. When i was going through this post i got a doubt. I wish to share with you.<br />Any updates on Atlantis and Lemuria ??Vijay Nnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16946069541654548962012-03-07T06:58:11.776+05:302012-03-07T06:58:11.776+05:30nandri.............!nandri.............!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74326178422556193122012-03-02T00:56:54.387+05:302012-03-02T00:56:54.387+05:30அருமை சார்...!அருமை சார்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-26456382122675880562012-03-01T18:46:10.863+05:302012-03-01T18:46:10.863+05:30ஞானி அவர்களே
தங்களது பாராட்டுரைகளுக்கு மிக்க நன்ற...ஞானி அவர்களே<br /> தங்களது பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.பெ நா அப்புசாமி அவர்களும் அவருக்கு முன் பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்களும் தமிழில் அறிவியலை அளிப்பதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். அப்புசாமியும் ஜெ.பி மாணிக்கமும் சேர்ந்து எழுதிய ‘வானொலியும் ஒளிபரப்பும் ‘ என்ற நூலை நான் 1947 ஆம் ஆண்டில் பள்ளி மாணவனாக இருந்தபோது படித்தது நினைவில் இருக்கிறது.<br />தங்களைப் போன்றவர்கள் எழுதும் பாராட்டுரை மேலும் ஊக்குதலை அளிப்பதாக உள்ளது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-9876424536048814752012-03-01T13:40:28.882+05:302012-03-01T13:40:28.882+05:30ராமதுரை அவர்களே.. பூமியின் ப்ளேட்சை மிக அழகாக சில்...ராமதுரை அவர்களே.. பூமியின் ப்ளேட்சை மிக அழகாக சில்லுகள் மூலம் விளக்கியிருக்கிறீர்கள். தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்கும் அடிபப்டை கற்பித்தல் முரையைக் கையாளுகிறீர்கள். மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைகளைத்தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன். தினமணியில் பெ.நா.அப்புசாமி தொடங்கிய மரபை நீங்கள் அருமையாகக் காப்பாற்றிவருகிறீர்கள். அன்புடன் ஞாநி. (முன்னாள் தினமணி இதழாசிரியன்)gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44736350627760141522012-03-01T01:48:10.719+05:302012-03-01T01:48:10.719+05:30ஆமாங்க. நான் நியூஸியின் நிலநடுக்கப் புகழ் ஊரான கி...ஆமாங்க. நான் நியூஸியின் நிலநடுக்கப் புகழ் ஊரான கிறைஸ்ட்சர்ச் நகரில் இருக்கேன் கடந்த 24 வருசங்களாக.<br /><br />அழிவுகளைப் பார்த்து எங்க ஊரே நொந்துப் போய்க்கிடக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-2281441343278878132012-02-29T19:30:45.277+05:302012-02-29T19:30:45.277+05:30துளசி கோபால்
நீங்கள் நியூசிலந்தில் இருப்பதாகத் தெ...துளசி கோபால்<br /> நீங்கள் நியூசிலந்தில் இருப்பதாகத் தெரிகிறது. நியூசிலந்து தீவுகளுக்கு ‘ஆடும் தீவுகள்’ Shaky Isles' என்ற பெயரும் உண்டு. நியூசிலந்து நாடு ஆஸ்திரேலிய சில்லு, பசிபிக் சில்லு ஆகிய இரண்டின் மீதும் அமர்ந்ததாக உள்ளது.ஆஸ்திரேலிய சில்லு தென்கிழக்கு நோக்கி நகருகிறது. பசிபிக் சில்லு மேற்கே இருந்து ஆஸ்திரேலிய சில்லுக்கு அடியில் புதைகிறது. ஆகவே தான் நியூசிலந்தில் நில நடுக்கம் மட்டுமன்றி (குறிப்பாக வட பகுதியில்) நிறைய எரிமலைகளும் உள்ளன.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13162910434346629562012-02-29T14:06:39.887+05:302012-02-29T14:06:39.887+05:30இந்தச் சில்லுகள் ஆடுஆடுன்னு ஆடிக்கிட்டே இருக்கு எங...இந்தச் சில்லுகள் ஆடுஆடுன்னு ஆடிக்கிட்டே இருக்கு எங்க ஊரில். 2010 வருசம் செப்டம்பர் 4 ஆம்தேதி ஆரம்பிச்ச ஆட்டம் இன்னிக்குவரை நிறுத்தவே இல்லை. நடுவில் அப்பப்ப பெருசு பெருசா ஆடி கட்டிடங்கள் இடிஞ்சு தீப்பத்தி 185உயிர்கள் பலி. பத்தாயிரம் வீடுகள் வசிக்கமுடியாத நிலை. ஒரு லட்சம் வீடுகளில் எதாவது பழுது.<br /><br />லிக்யூஃபிகேஷன் என்று நிலத்தடி நீர் பொங்கி வழிஞ்சு நிலமெல்லாம் நிலைச்சு நிற்க வழி இல்லை.<br /><br />இதுவரை நாலுமுறை பெரிய நிலநடுக்கம். பத்தாயிரத்துச்சொச்சம் ஆஃப்டர்ஷாக்ஸ்:(<br /><br />இந்த ஆட்டம் இன்னும் 30 வருசத்துக்கு இருக்குமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com