tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6305651242951496673..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஊருக்கு வெளியே வந்து விழுந்த விண்கல்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78277780117210463252015-02-12T09:16:34.673+05:302015-02-12T09:16:34.673+05:30Sir vanil nam evalavu uyarathirku sendral puviyin ...Sir vanil nam evalavu uyarathirku sendral puviyin sularchiyil irunthu vidu paduvomArtskingsonhttps://www.blogger.com/profile/10542256914647201678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48800576827537550882014-09-13T02:02:44.029+05:302014-09-13T02:02:44.029+05:30ஐயா வணக்கம்
தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற...ஐயா வணக்கம்<br /><br />தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி. <br /><br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58557650271979534862014-09-12T11:57:20.315+05:302014-09-12T11:57:20.315+05:30வெங்கடேஷ்
எல்லாவற்றிலும் வேகம் தான் கண்க்கு. பூமிய...வெங்கடேஷ்<br />எல்லாவற்றிலும் வேகம் தான் கண்க்கு. பூமியைக் கடந்து செல்கின்ற ஓர் அஸ்டிராய்ட் நல்ல வேகம் கொண்டதாக இருக்குமானால் அது பூமியின் பிடியில் சிக்காது. சொல்லப்போனால் பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் உகந்த வேகம் கொண்டதாக இருப்பதால் தான் பூமியில் விழாமல் பூமியைச் சுற்றுகிறது. பூமி தகுந்த வேகம் பெற்றிருப்பதால் தான் அது சூரியனில் போய் விழவில்லை.<br />அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் பிடியில் சிக்கி பூமியைச் சுற்ற வேண்டுமானால் அதன் வேகம் மிகவும் குறைய வேண்டும்.<br />அஸ்டிராய்ட் அல்லது விண்கல் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்து பூமியில் விழுவதாக இருந்தால் அது குறிப்பிட்ட கோணத்தில் காற்று மண்டலத்தில் நுழைவதாக இருக்க வேண்டும். இப்படி பல அம்சங்கள் உள்ளன.<br />உங்களுக்கு ஐயம் ஏற்படுகிற்து என்பது உங்கள் சிந்தனையைக் காட்டுகிறது. கற்பனையானதாக இருந்தாலும் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் தயக்கமின்றிக் கேட்கலாம்.<br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-36445034442014225412014-09-11T01:16:13.973+05:302014-09-11T01:16:13.973+05:30ஐயா வணக்கம்
விண்வெளியில் எங்கோ செல்லும் விண்கல்லை...ஐயா வணக்கம்<br /><br />விண்வெளியில் எங்கோ செல்லும் விண்கல்லை பூமியின் ஈர்ப்பு விசை இழுக்கிறது என்றால் பூமியின் ஈர்ப்பு விசை எவ்வளவு தொலைவிற்கு இருக்கும். பூமியின் ஈர்ப்பு விசையால் தான் நிலவு பூமியை சுற்றுகிறது அப்படியிருக்க ஒருவேளை எதிர்வரும் காலத்தில் நிலவு அளவுள்ள ஒரு அஸ்டிராய்ட் பூமியை நோக்கி வரும்போது பூமியின் ஈர்ப்பு பிடியில் சிக்கி பூமியை சுற்றத் தொடங்குமா அல்லது பூமியில் விழுந்து விடுமா ? ஐயா இது ஒரு அதீதமான கற்பனைக் கேள்விதான் இருந்தாலும் தங்களிடம் கேட்டால் என்னுடைய ஐயம தீரும் என்பதால் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.<br /><br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-36534850841550148832014-09-10T06:44:41.342+05:302014-09-10T06:44:41.342+05:30நல்ல பதிவு - வழக்கம்போலவே.
மங்கள்யான் செவ்வாய் சுற...நல்ல பதிவு - வழக்கம்போலவே.<br />மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் நிலைகொள்ளவிருக்கும் இந்தப் பொழுதில் ஒரு சிறப்புக்கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.<br />நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16374888917764614512014-09-09T20:32:20.914+05:302014-09-09T20:32:20.914+05:30நல்ல பதிவு .தெரியாத விசயங்ககளை பகிரும்போது ஒருவித ...நல்ல பதிவு .தெரியாத விசயங்ககளை பகிரும்போது ஒருவித அனுமானம் அவசியம் .அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.com